spot_imgspot_img

கட்டுரை

கஜேந்திரகுமாரின் அவசரமும் சிறிதரனின் தடுமாற்றமும்

- கருணாகரன்- “புதிய அரசாங்கத்தோடு இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசுவதற்கு முன் தயாரிப்பைச் செய்ய வேண்டும். அதற்காகத் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்” என்று சொல்லும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முதற்கட்டமாகத் தமிழரசுக் கட்சி, ரெலோ...

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

- கருணாகரன் ‘தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது?‘ என்ற கேள்வி, அந்த அரசியலை முன்னெடுப்போரையும் அதை ஆதரிப்போரையும் பாடாய்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, மக்களுடைய பிரச்சினைகளையும் அவர்களுடைய தேவைகளையும் தீர்ப்பதற்குப் பதிலாக,...

வேலையில்லா பட்டதாரிகள் விடயத்தில் தடுமாறுகின்றதா அனுர அரசு?

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் வேலையில்லா பட்டதாரிகள் தங்களுடைய போராட்டங்களை மீண்டும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம், அதற்கு முந்தைய தினங்களில்...

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமா?

-கருணாகரன் தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவதற்கு தமிழ்த்தேசியப் பரப்பில் அல்லது அந்த அடையாளத்தோடு செயற்படும் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் அந்தத் தளத்தில் செயற்படும் கட்சிகள் எதுவும் அதற்குத் தயாராக இல்லை...

அரசியல் தீர்வைப் பற்றிப் பற்றிய கதை (விடல்)கள்

- கருணாகரன் அரசியல் தீர்வைப் பற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தம்மைத் தயார்ப்படுத்துவதாக ஒரு தோற்றப்பாட்டினை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img