- கருணாகரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75 ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவுக்குக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் கட்சி...
- கருணாகரன்
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் உச்ச அதிர்ச்சியை ஏற்படுத்தியது மருத்துவர் அருச்சுனாவின் வெற்றியாகும். அருச்சுனாவைத் தெரிவு செய்தவர்களுக்கும் அவரை ஆதரிப்போருக்கும் அருச்சுனாவின் வெற்றி, இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஆனால், நிதானமாகச் சிந்திப்போருக்கு நிச்சயமாகப்...
♦ கருணாகரன்
‘பிராந்திய அரசியலின் காலம் முடியப்போகிறதா?‘ என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும் அநுர குமார திசநாயக்கவின் புதிய வசீகரமும்.
2. பிராந்திய அரசியலை முன்னெடுத்த...
-கருணாகரன்-
சில வாரங்களுக்கு முன் தமிழ்ச்சமூகத்தில் மிகப்பெரிய கவனத்தை உருவாக்கினார் மருத்துவர் அருச்சுனா. ஒரே நாளில் கதாதாயகனாக உயர்ந்தார்.
அப்படிக் கதாநாயகனாகத் தெரிந்தவர், இப்போது ஒரு பெரிய கோமாளி போலாகிவிட்டார். காரணம், அவரே உருவாக்கிய ஒளி...
இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல் வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஊழல், அதிகார துஸ்பிரயோகம், திறனில்லாத அரசசேவை, வீண் விரயம் போன்ற பல்வேறு காரணங்களினால் இலங்கையே பற்றியெரிந்த ஓன்றரை ஆண்டுக்கு பின்னர்...