-கருணாகரன்-
சில வாரங்களுக்கு முன் தமிழ்ச்சமூகத்தில் மிகப்பெரிய கவனத்தை உருவாக்கினார் மருத்துவர் அருச்சுனா. ஒரே நாளில் கதாதாயகனாக உயர்ந்தார்.
அப்படிக் கதாநாயகனாகத் தெரிந்தவர், இப்போது ஒரு பெரிய கோமாளி போலாகிவிட்டார். காரணம், அவரே உருவாக்கிய ஒளி...
இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல் வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஊழல், அதிகார துஸ்பிரயோகம், திறனில்லாத அரசசேவை, வீண் விரயம் போன்ற பல்வேறு காரணங்களினால் இலங்கையே பற்றியெரிந்த ஓன்றரை ஆண்டுக்கு பின்னர்...
- கருணாகரன்
தமிழரசுக் கட்சி இரண்டுபட்டுள்ளது. உடைவைச் சந்திக்கப்போகிறது. நிச்சயமாக உடைந்து விடும். ஒரு அணி சுமந்திரன் தலைமையிலும் மறு அணி சிறிதரன் தலைமையிலும் பிளவு படும் எனப் பலரும் பேசுவதைக் காண முடிகிறது.
இதைப்...
இந்த நாட்களில் சமூக ஊடகங்களை திறந்தால், யாராவதொரு வெளிநாட்டு அன்ரியோ, அங்கிளோ வெளியிட்ட வீடியோக்களையே பார்க்க முடிகிறது. நீங்கள் உண்மைத்தமிழனாக இருந்தால், நீங்கள் ஒரு தாய்க்கு பிறந்தவராக இருந்தால் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கே...
-பீஸ்மர்-
அரசியல் வரலாற்றில் எதுவும் சாத்தியமே என்பதை தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனும் நிரூபித்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்களின் முன்னர் யாரெல்லாம் துரோகிகள், அரசியலில் தீண்டத்தகாதவர்கள் என அரியநேந்திரன் நாளும் பொழுதும் பேசி வந்தாரோ, அவர்களின்...