நேர்காணல்: மு.தமிழ்ச்செல்வன்
வடக்கில் காணப்படுகின்ற பௌத்த எச்சங்களை ஒரு மதத்தின் பண்பாடாக-ஆதிகால எச்சங்களை ஒரு மதத்தின் பண்பாட்டு எச்சங்களாக பார்க்கலாமே தவிர ஒரு இனம் வாழ்ந்து மறைந்ததன் அடையாளமாக பார்ப்பதே முரண்பாடுகள் தோன்றுவதற்கு முக்கியக்...
முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் மீட்கப்படும் எச்சங்கள், சிங்கள பௌத்தத்திற்குரியது, தமிழர்கள் அதை உரிமைகோர அனுமதிக்கப் கூடாது என்ற பிரச்சாரம் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் தீவிரம் பெற்றுள்ளது.
பௌத்த இனவெறியர்களும், சில தேரர்களும், ஊடகங்களும்...