முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28) இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினரிடையே நிலவி வரும்...
தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்ட காணொளிகள் சக ஊடகங்களில் பரவி வருகிறது. அப்பாவி இலங்கை மீனவரை, இந்திய மீனவர்கள் தாக்குகிறார்கள், தொப்புள் கொடி உறவென்பது இதுதானா என சமூகஊடக...
இலங்கை கிரிக்கெட் சபையில் தலைமை மாற்றம் ஏற்படக்கூடும் என வரும் செய்திகள் தொடர்பாக, விளையாட்டு அமைச்சு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே...
திங்கட்கிழமை (27) மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து விஜயபுரப் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
விஜிதபுரப் பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 49 வயதுடைய அந்த இரு ஆண்களும்,...