spot_imgspot_img

இலங்கை

வல்வெட்டித்துறையில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ஐந்து வரையான சிறுவர்கள்...

கிரிந்த கடற்கரையில் சிக்கிய 329 கி.கி ஐஸ் போதைப்பொருள்

மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவால் நடத்தப்பட்ட சோதனையில் திஸ்ஸமஹாராம கிரிந்த அண்டகல வெல்லவில் ரூ.400 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 329 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இது, டுபாயில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படும்...

பெருந்தோட்டத்துறையை மேம்படுத்த உலக வங்கி வழங்கிய நிதியை ஏப்பமிட்ட முன்னாள் அரசியல்வாதிகள்

இலங்கையின் பெருந்தோட்டத் துறையை மேம்படுத்துவதற்காக உலக வங்கி நிதியுதவியுடன் கூடிய விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம் (ASMP) மூலம் வழங்கப்பட்ட நிதி, தவறாகப் பயன்படுத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள், செயலாளர்கள் மற்றும் நட்பு...

நுகேகொட பேரணியில் கலந்து கொள்வது பற்றி இன்னும் முடிவில்லை

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொட பேரணியில் கலந்து கொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் முடிவு செய்யவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இறுதி முடிவு...

சுகாதார பணிப்பாளரின் சுற்றிக்கை பற்றி கேதீஸ்வரன் சொல்வது என்ன?

வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எந்த ஒரு பணியாளர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இல்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மாகாண நிர்வாகத்திற்குட்பட வைத்தியசாலையில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img