உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் அவர்கள் கடந்த
29.11.2025ம் திகதி சனிக்கிழமை கிளி/பரந்தன் இந்து மகாவித்தியாலய
நலன்புரி நிலையத்தில் மாலை 06.10 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்
கருணநாநன் இளங்குமரன் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தங்களது
எதிர்ப்பினை...
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல், திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்குவதற்கான 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று காலை 10 மணிக்கு...
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள்...
வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது காயமடைந்த விமானி உயிரிழந்தார்..
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....
இந்த மாதம் மார்க்கம் பகுதியில் பல வீடுகளுக்குள் நுழைய முயன்ற ஒருவரை யோர்க் பொலிசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நவம்பர் 18 ஆம் திகதி காலை 7 மணிக்கு முன்பு கென்னடி...