நாட்டில் இன்று (8) மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஹேமத்தகமவை சேர்ந்த 19 வயது பெண், அநுராதபுரத்தை சேர்ந்த 72 வயது பெண், தர்கா நகரை சேர்ந்த 51 வயது பெண், கொழும்பு
காரைநகர் இலங்கை போக்குவரத்து சபை சாலையில் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவில் இது உறுதியானது. காரைநகர் சாலையில் ஏற்கனவே ஒருவர் தொற்றுடன் அடையாளம்
முல்லைத்தீவு நாயாறு கடலிற்குள் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்துள்ளது. நாயாறு பாலத்தால் பயணித்த வாகனம் இன்று மதியம் இந்த விபத்தை சந்தித்தது. வாகனத்தில் சிங்கள இளைஞனும், யுவதியும் பயணித்த நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. சுன்னாகத்தில் அமைந்துள்ள
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று காலையில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 8 வது நாளான
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக ரீதியில் பெண்கள் கொண்டிருக்கும் பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் முகமாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ
சர்வதேச பெண்கள் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைதீவு புனித இராயப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நகரை நோக்கி
கிளிநொச்சி இரணைமடு இந்து மயானத்தை பாதுகாத்து எல்லையிடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரணைமடுவில் அமைந்துள்ள இந்து மயானத்தின் காணி தனிநபரால் அடாத்தாக பிடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டு தென்னை நாட்டப்பட்டுள்ளது என்றும் மயானத்திற்குரிய காணியினை
இராணுவ சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ்
பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள