ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க...
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளைஞன் தாக்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த போது, அந்த பகுதியால் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு,...
பாடசாலை மாணவி வித்தியாவைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளின் மரண தண்டனையை, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற...
புத்தளம், அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் காணியொன்றில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் இணைந்து நடத்திய சோதனையின் போது, தோட்டாக்கள், சிறுத்தை...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு நாளை (6) வழங்கப்படவுள்ளது.
மாணவி வித்தியாவை கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளால்...