27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil

Category : இலங்கை

இலங்கை

GovPay ஆரம்பம்

east tamil
நாட்டை டிஜிட்டல் சமூகத்துக்குத் திருப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) அனுர குமார திசாநாயக்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கமைந்து, GovPay எனும் அரச கொடுப்பனவு தளத்தை...

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஏற்பாட்டில், பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கும் நிலையங்களுக்கான கள விஜயம் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று (07)...
இலங்கை

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil
வவுனியாவில் A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் நேற்று (06) இரவு பதிவாகியுள்ளது. வவுனியா நகரிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், வவுனியா மகாவித்தியாலயத்திற்கு அருகில் தனது...
இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் இன்று (07) எழுப்பிய கேள்விக்கு...
இலங்கை

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil
வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வட்டுக்கோட்டை பகுதியில் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண்ணொருவரிடமிருந்தே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil
இபலோகம ரணஜயபுர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, அதிக வேகத்தால், வேகக்...
இலங்கை

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil
பாதுகாப்பற்ற நிலையிலமைக்கப்பட்டிருந்த மின்கம்பி ஒன்றிலிருந்து மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (06) பிற்பகல், செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில் 31 வயதுடைய நபர்...
இலங்கை

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil
சட்டவிரோதமான மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவவில் மாணிக்கக்கல் அகழ்வில் சட்டவிரோதமாக ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கர்...
இலங்கை

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பு கமராக்களின் ஒரு தொகுதியை வரி செலுத்தாமல் விடுவிப்பதற்காக ரூ.11,000 இலஞ்சம் பெற்றதற்காக கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளருக்கு நேற்று 28 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை...
இலங்கை

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கமாக, சந்தையில் காய்கறி விலைகள் தொடர்ந்து உயர்வு கண்டுவருகின்றன. இது பொதுமக்களின் நாளாந்த செலவினங்களை அதிகரித்து, வாழ்வாதார சுமையை மேலும் கடுமையாக்கியுள்ளது. சந்தை வட்டாரங்களின் தகவலின்படி, ஒரு கிலோ...