spot_imgspot_img

இலங்கை

வங்கி பாதுகாப்பு ஊழியர்களை கட்டிவைத்து தங்க நகைகள் திருட்டு

இன்று அதிகாலை (ஜூன் 23) மொரகஹஹேனவின் கோரலைம பகுதியில் உள்ள ஒரு கிராமிய வங்கியில், அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கொண்ட கும்பல் புகுந்து, வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக்...

அமைதியின்மையால் பாராளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு!

இன்றைய நடவடிக்கைகளின் போது நீதித்துறை காலிப்பணியிடங்கள் மீதான விவாதத்தை நடத்த எதிர்க்கட்சி கோரியிருந்த நிலையில், அரசாங்கம் அனுமதிக்காது என அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக, பாராளுமன்றம் இன்று (23) அமர்வின்...

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான்...

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி தவறுதலாக பாதுகாப்பற்ற...

வவுனியா மாநகரசபையில் குழப்பம்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று இடம்பெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img