செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும்...
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர் தெரிவுகள் நிறைவுபெற்றுள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி, மணிவண்ணன் குழு இணைந்த கூட்டணி- யாழ் மாநகரசபை, பருத்தித்துறை, வடமராட்சி தெற்கு மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு,...
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வியாழக்கிழமை (ஜூன் 26) நாட்டின் அணுசக்தி நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் 'தீவிரமானது' என்பதை உறுதிப்படுத்தினார். ஈரான் இஸ்லாமிய குடியரசு சேதத்தின் அளவையும் அணுசக்தி திட்டத்தில் அதன்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம்...