நிகழ்வுகள்
1258 – மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களால் கைப்பற்றப்பட்டது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இஸ்லாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது.
1355 – இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற...
உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு காரணமாக வெற்றிடமான பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன...
2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியூட்டும் பின்னணி பற்றி சனல் 4 தொலைக்காட்சியின் வெளிப்படுத்தல்களை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இன்று ஒரு அறிக்கையாக இதனை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
இலங்கை...
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றினதும், தனிநபர்கள் சிலரினதும் தடைகளை நீக்குவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானியை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க...
வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் ஒரு குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (6) தீர்ப்பளித்தார்.
இதன்படி,...