spot_imgspot_img

பிரதான செய்திகள்

பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் பிரதமர் மஹிந்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு இன்று அறிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதை அவரது ஊடகப்பிரிவும் உறுதி செய்தது.. இன்று...

கிண்ணியா விபத்தின் எதிரொலி: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீடு சேதமாக்கப்பட்டது!

கிண்ணியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீடு சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற படகு விபத்தை தொடர்ந்து, கோபமடைந்த பிரதேசவாசிகளால் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் 787.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற இலங்கை தகுதி!

உலகளாவிய பணப்புழக்கத்தை அதிகரிக்க 650 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சிறப்பு பொது ஒதுக்கீட்டு வரைபிற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்ட வரைபில் இலங்கையும் உள்ளடங்குகிறது. நேற்று முதல் இது...

யாழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்தட்டங்கள் 50 வீதம் பூர்த்தி; மாவட்ட செயலக கூட்டத்தில் தெரிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் கிராமிய வயல்கள் மற்றும் அதுசார்ந்த குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன பிரதி இராஜாங்க அமைசினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட...

தமிழரே தமிழரை சுடுவதை ஏற்க முடியாது; வியாழேந்திரன் மறைக்க முற்படுகிறார்; அவரே பொறுப்பு: அம்மான் அதிரடி!

தமிழரொருவரே தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, செங்கலடியில் இன்று (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img