கிழக்குபிரதான செய்திகள் கிண்ணியா விபத்தின் எதிரொலி: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீடு சேதமாக்கப்பட்டது! By: Pagetamil Date: November 23, 2021 கிண்ணியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீடு சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற படகு விபத்தை தொடர்ந்து, கோபமடைந்த பிரதேசவாசிகளால் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article15 வயது சிறுமியை அம்மாவாக்கி விட்டு தலைமறைவான அத்தான்!Next articleஅக்கரப்பத்தனை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் More like thisRelated அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப் divya divya - April 26, 2026 வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்... மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்! divya divya - April 26, 2026 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்... பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது! divya divya - April 26, 2026 அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது... பரபரப்பான செய்திகள் அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப் மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்! பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது! ரிக்ரொக் காதலனுடன் மாயமான 15 வயது யாழ் சிறுமி: விசாரணையில் சிக்கிய மற்றொரு மன்மதராசா! பெண்களிற்கு கைத்துப்பாக்கியை நீட்டி வீரம் காட்டிய அர்ச்சுனா: நீதிமன்ற உத்தரவை மீறிய பெண்ணுக்கு விளக்கமறியல்!