கொரோனா அபாயம் காரணமாக 04 மாவட்டங்களில் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மகரகம பொலிஸ் பிரிவில் பமுனுவ மற்றும் ஹொன்னத்தர மற்றும் தல்தார கிராம சேவகர் பிரிவுகளும்,
கம்பஹா மாவட்டத்தில்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 37 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடியில் 12 பேர், மட்டக்களப்பு நகரில் 10 பேர், செங்கலடியில் 5 பேர், காத்தான்குடியில் 4 பேர், வாழைச்சேனையில் 3 பேர், பொலிசார்...
யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (4) இரவு முதல் தனிமைப்படுத்தப்படுகிறது.
கொடிகாமம் மத்தி, கொடிகாமம் வடக்கு ஆகிய (ஜே/326, ஜே/ 327) கிராம...
கொடிகாமம் சந்தை மற்றும் நகர வர்த்தகர்கள் 21 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று கொடிகாமம் சந்தை வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்கள் 156 பேரிடம் நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இநத மாதிரிகள் யாழ் போதனா...