29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

வவுனியா கிராமம் உள்ளிட்ட 12 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா அபாயம் காரணமாக 04 மாவட்டங்களில் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மகரகம பொலிஸ் பிரிவில் பமுனுவ மற்றும் ஹொன்னத்தர மற்றும் தல்தார கிராம சேவகர் பிரிவுகளும்,

கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவில் உள்ள குட்டிவில கிராம சேவகர் பிரிவும்,

இரத்னபுரி மாவட்டத்தில் உள்ள பல்லேகம, உதகம, புதிய நகரம், வலல்கொட, சுதுகல, பனாமுர மற்றும் ரத்கம கிராம சேவகர் பிரிவுகளும்,

வவுனியா மாவட்டத்தின்பூவசரங்குளம் பொலிஸ் பிரிவில் குருகல்ள்புதுகுளம் கிராம சேவகர் பிரிவும் இந்த தருணத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment