மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 37 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடியில் 12 பேர், மட்டக்களப்பு நகரில் 10 பேர், செங்கலடியில் 5 பேர், காத்தான்குடியில் 4 பேர், வாழைச்சேனையில் 3 பேர், பொலிசார் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.