வடமாகாணத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வட மாகாணத்தில் 721 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 30 பேரும், வவுனியா மாவட்டத்தில் 9 பேரும், கிளிநொச்சி...
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்கவும், உப பிரதேச செயலகமாக தரமிறக்குவதாக அனுப்பப்பட்ட கடிதத்தை இரத்து செய்யவும் அமைச்சர் சமல் ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
ஒரு குழு செய்த கொலைக்காக ஒருவருக்கு தண்டனையளிக்க முடியாது என்பதாலேயே மிருசுவில் கொலையாளி சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர சரத் வீரசேகர தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
இதன்போது,...
கரைத்துறைப்பற்றில் எட்டு கிராமங்களது காணி நிருவாகத்தினை மகாவலியின் கீழ் கொண்டு செல்லுமாறு ஜனதிபதி வழங்கிய உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கமால் தன்னிச்சையாக இந்த நிலங்களை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி, மகாவலி அதிகாரசபைக்கு...
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பிரதேசத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும்...