திமுக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலினுடன் சேர்த்து 34 அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளனர். இவர்களில் மிகுந்த அனுபவம் உள்ள அமைச்சர்களும், அதிமுக, திமுக இரண்டு ஆட்சியிலும் அமைச்சர்களாக இருந்தவர்களும், சட்டப்பேரவைக்கு வரும்போதே அமைச்சர் ஆன...
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சிறிசபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்விற்கு எதிராக நடவடிக்கையெடுக்க சில தரப்புக்கள் முனைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோண்டாவில், அன்னங்கை பகுதியில் சிறிசபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் என கூறி, ரெலோவினர் இன்று அஞ்சலி நிகழ்வை...
கொழும்பு துறை முக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
நேற்று (05) மாலை குறித்த தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும்,...
வடமாகாணத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வட மாகாணத்தில் 721 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 30 பேரும், வவுனியா மாவட்டத்தில் 9 பேரும், கிளிநொச்சி...
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்கவும், உப பிரதேச செயலகமாக தரமிறக்குவதாக அனுப்பப்பட்ட கடிதத்தை இரத்து செய்யவும் அமைச்சர் சமல் ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...