பாடசாலைகள், பல்கலைகழகங்கள், முன்பள்ளிகளிற்கு மறுஅறிவித்தல் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மீளவும் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு 3 நாட்கள் முன்னதாக அறிவிக்கப்படும்.
தமிழக முதல்வராக ஸ்டாலினும், அதைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் பன்வாரிலால் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடந்து முடிந்தது. வாக்கு...
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கிளிநொச்சி பொலிசாருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. இதில் 21 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் 2...
மாலைதீவில் இன்று இரவு இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பாராளுமன்ற சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொகமட் நஷீட் படுகாயமடைந்துள்ளார்.
அவர் தற்போது அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரளுமன்ற சபாநாயகர் கெனர்கியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக...
வடமாகாணத்தில் இன்று (6) 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வட மாகாணத்தில் 707 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் 20 பேர், முல்லைத்தீவு மாவட்டம் ஒருவர், கிளிநொச்சி மாவட்டம் 7...