நினைவேந்தலுக்கும் காணி உரிமையாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என ரெலோவின் மாவட்டப்பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சென்று தெரிவித்ததனை அடுத்து சிறிசபாரட்ணத்தின் நினைவேந்தல்...
கல்முனையில் உள்ள மக்களின் பூர்விகம், கல்முனை வரலாறு, கல்முனையின் எல்லைகள், கல்முனை வாழ்மக்களின் வாழ்வாதாரம், கல்முனை வாழ் மக்களின் பாசப்பிணைப்பு என எதையும் அறியாமல் வெளிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் கல்முனையை...
வடமாகாணத்தில் இன்று 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று (7) வடமாகாணத்தில் 668 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ்...
கருணா அம்மான் அம்பாரையில் வாக்கை பிரித்து விட்டு காணாமல் போய் விட்டார் என சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கூறுகிறார். இருபது நாளிற்கு முன்னர்தான் எனது அலுவலகத்தற்கு தேடி வந்து எனது காலைப்பிடித்து கெஞ்சினார் என...
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ், இலங்கைக்கு தேவைப்படும் 6 இலட்சம் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பார் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
உலக சுகாதார...