3 மாவட்டங்களில் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவாணை பொலிஸ் பிரிவில்-கொலேகந்த, இறம்புக்க, கத்லான, தனபொல, இலும்புகந்த, பொத்துபிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவுகள்,
இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவில்-...
வடமாகாணத்தில் இன்று 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று (8) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 460 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில் யாழ் மாவட்டத்தில் 14 பேர், வவுனியா மாவட்டத்தில் 7...
முல்லைத்தீவில் 8 கிராம சேவகர் பிரிவுகள் மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைக்கும் அனைத்து முயற்சிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாளை ஞாயிற்றுக்கிழமை மகாவலி அதிகாரசபையிடம் அவை ஒப்படைக்கப்படுமென வடக்கில் வெளியான செய்திகள் தவறானவை. அப்படியொன எந்த முயற்சியும்...
இந்தியாவில் பரவும் உருத்திரிபடைந்த பி .1.617 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் சந்திம...
நாட்டில் 5 மாவட்டங்களில் மேலும் பல கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தின், கொடிகாமம் பொலிஸ் பிரிவில் - கொடிகாமம் மத்தி, கொடிகாமம் வடக்கு...