தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுக்குழு கூட்டம் இன்று (20) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகிறது. ரெலோவின் அதிருப்தி அணி, இன்று கட்சியிலிருந்து வௌியேறும் அதிரடி முடிவை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.
ரெலோவிற்குள் புதிதாக வந்த...
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர், அமைச்சர் டக்ளஸ் தோனந்தா, இன்று (20) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார். இதற்கான அழைப்பை சில தினங்களின் முன்னர் அவர் விடுத்திருந்தார்.
“ என்னை தொலைபேசியில் தொடர்பு...
மட்டக்களப்பில் இன்று பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் சர்வதேச நீதிகோரி மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நீதிகோரிய எழுச்சிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச...
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பில் முன்னர் திட்டமிட்டிருந்த இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, போராட்டம்...
அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்சாவால் பிரச்சாரம் செய்யப்பட்ட கறுவாவினால் தயாரிக்கப்பட்ட சிகரெட் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிகரெட் வர்த்தக நாமத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க புகையிலை...