அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (10) வௌியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கையில் கர்ப்பிணித்ப்...
கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் 1,732 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 124,966 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 1,365 நபர்கள் குணமடைந்து...
தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் கட்சி பேதமின்றி தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசுடன் பேச்சு நடத்த வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில்,
கல்முனை...
சீன ரொக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் மாலைதீவு அருகே விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனா தனது விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக கடந்த மாதத்தில் லோங் மார்ச் - 5பி என்ற ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியது....
3 மாவட்டங்களில் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவாணை பொலிஸ் பிரிவில்-கொலேகந்த, இறம்புக்க, கத்லான, தனபொல, இலும்புகந்த, பொத்துபிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவுகள்,
இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவில்-...