1970 களில் ஆயுத போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. எமக்கு எதிரான இந்த நில...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கிராமத்துடனான உரையாடல் நிகழ்ச்சியின் போது இதனை தெரிவித்தார்.
‘மக்கள் என்னை...
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கந்லதுரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து...
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து...
தமிழர்களை அச்சுறுத்திய வழக்கில் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
தன் மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு...