வீடொன்றில் இருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி ஒன்றினை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 5 ஆம் கிராமசேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில் உள்ள வீடொன்றின்...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணையில் சாட்சியொருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடந்த சில மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு, நீதிமன்றத்தால் நேற்று...
மட்டக்களப்பு சிறைக் கைதிகள் 72 பேர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா வைரஸ். தொற்று, நேற்று முன்தினம் (05) உறுதி செய்யப்பட்டுள்ளதாக
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன்...
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளது.
ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி...
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலாரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் ஆகிய எனது மகனின் படு கொலைக்கு நீதிவேண்டும் என அவரின்தாயார் கோரிக்கை விடுத்துள்ளளார்.
கடந்த மாதம்...