spot_imgspot_img

கிழக்கு

காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலின் முதிர்ச்சியின்மை தெரிகிறது!

ஒரு பிரதேச சபையின் தவிசாளர் வேறு, பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்திற்கு தன் இன மக்களின் அழைப்பின் பேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதில் எந்த பிணக்குமில்லை. அந்த பிரச்சினை தொடர்பாக இன்னொரு இன...

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஐவர் பேராசியர்களாக தரமயர்வு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் அரசறிவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இப்பதவி உயர்வு 13.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தென்கிழக்குப்...

ஐயங்கேணி குழு மோதலில் சம்பந்தப்பட்ட 3 பேர் கைது!

ஏறாவூர் ஐயன்கேணி ரியாஸ் பேக்கரி வீதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெறுவதாக ஏறாவூர் பொலிஸாருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவ்விடத்துக்கு சென்ற...

கிராம சேவகர் தாக்கப்பட்டதை கண்டித்து கல்முனையில் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட காணி விடயம் ஒன்றினை பார்வையிட சென்ற கிராம சேவையாளரை தாக்கியதை கண்டித்து இன்று (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதேச செயலக முன்றலில் மதியம் ஒன்று கூடிய...

உயிருடன் இல்லாத சாராவை எனது கணவர் எப்படி தப்ப வைத்திருக்க முடியும்?

உயிர்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்ற புலஸ்தினி ராஜேந்திரன் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, சாராவை இந்தியாவுக்கு தப்பி ஓட உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img