காரைநகர் கடற்படை தளத்திற்கு பொதுமக்களின் காணிகள் உள்ளடங்கலாக 50 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்காக, அளவீட்டு பணி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்கள், பொதுஅமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பலர் திரண்டு...
பிரான்சின், லாசப்பல் பகுதியில் தமிழர் ஒருவரின் வர்த்தக நிலையத்தின் கீழ் இருந்த சுரங்கத்திற்குள்ளிருந்து பெருந்தொகை தங்கம், பணம் மீட்கப்பட்டுள்ளது.
55 வயதான வர்த்தக நிலைய உரிமையாளரான இலங்கை தமிழர் பொலிசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிலோ கணக்கான...
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம் பெற்றது.
இலங்கைக்கான புதிய சுவிற்சர்லாந்து தூதர், கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற...
வவுனியாவில் வெடிபொருட்களுடன் கைதானவர் முக்கிய பிரமுகர்களை கொல்ல திட்டமிட்டார் என சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம், வவுனியா நெடுங்கேணி பகுதியில் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வீட்டிலிருந்து 24 கிலோகிராம்...
நாட்டில் நேற்று 514 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 78,420 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 13 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள். ஏனையவர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.
நேற்று,...