இலங்கையில் நேற்று பதிவான 969 தொற்றாளர்களில் 251 பேர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கோவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இருந்து 236 பேரும், கொழும்பு...
துறைமுக நகரத்திற்கு வழங்கப்படும் சுயாட்சியை வடக்கு, கிழக்கிற்கு வழங்கியிருந்தால் எப்பொழுதோ இலங்கையின் மிகப்பெரிய பிரச்சனையான இனப்பிரச்சனை தீர்ந்திருக்கும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்...
இலங்கை நேற்று 969 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் நாளொன்றில் பதிவான இரண்டாவது அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
இதன்படி, இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 99,691 ஆக...
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில், நாடாளுமன்றத்தில் மிகக் குறைவான செயல்திறனை வெளிப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையமான Manthri.lk நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது
இலங்கை பொதுஜன பெரமுனவை சேர்ந்த...
நாடாளுமன்ற அமர்வின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் ரூ .100,000 செலவிடப்படுகிறது என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தொடர்பாக எழுந்த வாதங்களைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட...