யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட செங்குந்தா சதுக்கத்தின் கல்வெட்டில் உள்ள யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் பெயரை நீக்குமாறு, யாழ் மாநகர ஆணையாளரிடம் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.
யாழ் மாநகரசபையினால் அண்மையில்...
யாழ் மாநகரசபைக்கு யப்பான் அரசு வழங்கிய 4 கழிவகற்றும் பாரவூர்திகளை நாட்டுக்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அப்போதைய கோட்டாபய அரசு ஒத்துழைக்காததால், பாராவூர்திகளை நாட்டுக்கு கொண்டுவர யாழ் மாநகரசபைக்கு யப்பான் தூதரகம் வழங்கிய ரூ.14.3...
நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என...
எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்ற தயாராக இருப்பதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
யாழ் மாநகர சபை அமர்வு இன்று (16) இடம்பெற்ற போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார...
யாழ் நகரப்பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் இன்று நடத்தப்பட்ட அதிரடி பரிசோதனையில், பல இளம் ஜோடிகள் சிக்கினார்கள். அவர்கள் அறிவுரை கூறி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகளில் இன்று மாநகரசபையினர் திடீர்...