Tag: கொரோனா தடுப்பூசி

Browse our exclusive articles!

இலங்கையில் தடுப்பூசி பெற்ற 3 பேர் இரத்த உறைவினால் உயிரிழந்தனர்!

இலங்கையில் அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் மூன்று பேர் இரத்த உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனினும், அவர்களின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்லவென்பதை உலக...

கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்குமா..? பரிசீலிப்பதாக பிடென் நிர்வாகம் தகவல்!!!

அமெரிக்க அதிபர் ஜோ பிடெனின் நிர்வாகம் இந்தியாவின் மருந்துத் தேவைகளைப் புரிந்துகொள்வதாகவும், இந்த விஷயத்தை உரிய முறையில் பரிசீலிப்பதாக இந்திய அரசுக்கு உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கியமான மூலப்பொருட்களை...

ஜார்க்கண்டில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு..! கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு அதிரடி அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஜார்க்கண்டில் அம் மாநில முதல்வர், ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஏப்ரல் 22 முதல் 29 வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிப்பதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு...

இந்தியாவுக்கு பயணிப்பதைத் தவிருங்கள்: அமெரிக்கா வேண்டுகோள்..

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அங்கு பயணிப்பதை நாட்டு மக்கள் தவிர்க்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தரப்பில், ''தற்போதுள்ள சூழலில் நீங்கள் முழுவதுமாக கொரோனா தடுப்பூசி...

ரஷ்யாவில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா..

கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, தற்போது அதை இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளது கவலை அளிக்கிறது என உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா...

Popular

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...

Subscribe

spot_imgspot_img