சீனாவினால் வழங்கப்பட்ட 600,000 சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்தது. தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தார்.
தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற...
அம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
நாளை வியாழக்கிழமை (01) கல்முனை,...
ஒற்றை பயன்பாட்டு மற்றும் குறுகிய கால பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைக்கான தடை இன்று (31) முதல் அமுலாகின்றது.
சுற்றாடல் அமச்சர் மஹிந்த அமரவீரவினால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த...
வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் காணப்பட்ட பழமைவாய்ந்த மதுரமரம் நேற்றையதினம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது,
வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயமானது ஆரம்பகாலத்தில் குறித்த மதுரமரத்தின் கீழே அமையப் பெற்றிருந்தது.
பின்னாட்களில் குறித்த ஆலயம் பெரும் ஆலயமாக...
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக மாலை 5 மணியளவில்
இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஏ-9 வீதி...