கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...
தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை(1) உணர்வுப்பூர்வமாக...
உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை, தம்முடன் உடலுறவு கொள்ள வருமாறு கேட்டு கடிதம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உனவட்டுன சுற்றுலா...
சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆட்டிறைச்சியை நாய் இறைச்சி எனக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சாய்ந்தமருது சுகாதார...
சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆட்டிறைச்சியை நாய் இறைச்சி எனக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. சாய்ந்தமருது...