Tag: இலங்கை செய்திகள்

Browse our exclusive articles!

நள்ளிரவு முதல் அமுலாகிறது மாகாணங்களிற்கிடையிலான கட்டுப்பாடு: குறுக்கால் செல்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு; வீடு கொடுத்தாலும் வில்லங்கம்!

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாகாணங்களிற்கிடையிலான அத்தியாவசியமற்ற அனைத்து...

இன்று முதல் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இலங்கையர்களிற்கு செலுத்தப்படுகிறது!

இலங்கையில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (6) ஆரம்பிக்கிறது. முதற்கட்டமாக கொதத்துவ பகுதியில் வசிக்கும்  30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர்...

மேலும் 14 கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றினால் மேலும் 14 பேர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (05) அறிவித்தார். இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- ஹிங்குரக்கொட...

கொரோனா அறிகுறியை சாதாரண காய்ச்சலென நினைத்து வேலைக்கு சென்ற பெண் உத்தியோகத்தர்: வடக்கு சுகாதார திணைக்களத்திற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நிதிப் பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த ஊழியர் கடந்த வாரம் கொழும்புக்குச் சென்று பின் பொதுபோக்குவரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது...

ஒரு பொலிஸ் பிரிவு, 7 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

உடன் அமுலுக்கு வரும வகையில் மேலும் ஒரு பொலிஸ் பிரிவும், 7 கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தபளதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவு...

Popular

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் சிறையில் அடைக்கப்பட்டனர்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று, முன்னரே உளவுத்துறை எச்சரிக்கைகள்...

Subscribe

spot_imgspot_img