மயானத்தை சமரசம் உலாவும் இடம் என்பார்கள். அங்குதான் பேதமிருக்காது எல்லோரும் உயிரற்ற சடலங்களே. ஆனால், அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மயானங்களை வைத்தே நிறைய சச்சரவுகள் உருவாக்கப்படுகிறது. சமூகங்களிற்குள் உருவாகும் சின்னச்சின்ன சச்சரவுகளை, ஊதிப் பெருப்பித்து,...
பாடசாலை மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இணையவழி கற்கையை மேற்கொள்வதற்கான புதிய செயலி அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...
வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு ஆட்களை ஏற்றிச் சென்று பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது.
குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு தி்ரும்பிய பயணிகளை அழைத்துக் கொண்டு கிளிநொச்சி பூநநகரி...
களு கங்கையின் தாழ்நில பகுதிகளான ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தனுவர, புலத்சின்ஹல, தொடங்கொட, மில்லனிய, மதுரவெல மற்றும் களுத்துறை பிரதேச செயலக பகுதிகளில் வசிக்கும் மக்கள் எசசரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் சிறியளவில்...
யாழ். வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் வசித்து...