டெல்லியில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி இண்டியா கூட்டணிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பங்கேற்கும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பின், திமுகவுக்கு...
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த தனியார்...
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை மறுக்கின்றோம்.- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்
சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா...
எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் சொல்லிசை பாடகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி...
கிளிநொச்சி, உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை போற்றும் பாடல்கள் அடங்கிய காணொளிகளைப் பதிவேற்றியதாகக் கூறப்படும் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப்...