வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு வயதுப் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து, கண்களைப் பிடுங்கிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக வத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 03ஆம் திகதிகொலை...
தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த இராணுவ சிப்பாய் ஒருவரை கல்லஞ்சிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
24 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித குணரத்ன எனப்படும் 'குடு சலிந்து'வுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல்போன சம்பவம்...
பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் வெப்பநிலை 35°C-க்கு மேல் பதிவானது. மொனராகலைல் 37.5°C-ம், திருகோணமலை மற்றும்...
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியை விட அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 2.21 சதவீதம் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள்...