ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி நீர்வழியில் அமெரிக்கா சுங்கக் கட்டணங்களை விதிக்கக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை எச்சரித்தார்.
"ஒப்பந்தம் நிறைவடையாத...
ரஷ்யாவின் யூரல்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒரு தொழில்துறை நகரமான நிஸ்னி டகிலில், உள்ளூர் உணவகம் ஒன்றில் "அடால்ஃப் ஹிட்லர்" என்ற பெயரில் பீட்சா ஓர்டர் செய்ததற்காக, 18 வயதான கல்லூரி மாணவர் திமோஃபி...
அம்பலாந்தோட்டை தேராப்புத்த தேசிய பாடசாலையின் விளையாட்டு விழா கடந்த மே 21ஆம் திகதி நடைபெற்றபோது, ஒரு மாணவி கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பள்ளியின் அதிபர், துணை அதிபர் மற்றும்...
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி, பாரதி வீதியைச் சேர்ந்த 21 வயதான குறித்த இளைஞன், சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக வாகனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து...
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் பங்கேற்ற மொத்தம் 225,748 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்தார்.
பரீட்சை முடிவுகள்...