யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.
இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலேயின் மனைவி மனோரி சாலே, அந்த விசாரணையை திசைதிருப்பும் விதமாகவும், கணவனை விசாரணையிலிருந்து தப்பவைக்கவும் தொடர் முயற்சி...
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிபடையினரை தாக்கி, கடமைக்கு இடையூறு விளைவித்த குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் விளக்கமறியலில்...
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் சர்வதேச விசாரணை அவசியம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவர் சுரேஷ்...
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர் அரசியல் தலைமைகள் மற்றும் பொதுமக்கள், தமிழர் தேச உரிமை, சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
அறிக்கையில், 1976...