Tag: Tamil Breaking News

Browse our exclusive articles!

எம்பிலிபிட்டிய காகித ஆலையில் தீ விபத்து – பல தரப்பினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள்

எம்பிலிபிட்டிய காகித ஆலையின் வளாகத்தில் கழிவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் இன்று (30) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிற்பகல் சுமார் 3.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து காகித...

ரவி கருணாநாயக்க வீட்டிற்கு சென்ற CIABOC அதிகாரிகள்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். எனினும்,...

பெண்கள், சிறுவர்களை இலக்காகக் கொண்ட ஆபாச Facebook குழுக்கள் முடக்கம்

பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிரும் Facebook கணக்குகள் மற்றும் குழுக்களை முடக்குவதற்கு இலங்கை பொலிஸார் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கை, பொலிஸ்...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று (27) வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 13ஆம் திகதி அதிகாலை கொடியேற்றத்துடன்...

மட்டு விபத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி போதைப்பொருள் பாவித்துள்தாக மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிப்பு பணியில் இருந்து இடைநீக்கம்

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் பொலிஸ் ஜீப் வண்டி மோதிய விபத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி  போதை பொருள் பாதித்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து அவர் பணியில் இருந்து நேற்று புதன்கிழமை...

Popular

துமிந்த சில்வா மீதான குற்றப்பத்திரம் கையளிப்பு

ஹவ்லொக் சிட்டி எலிபேங்க் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56...

துன்னாலையில் இளைஞன் வெட்டிக்கொலை!

பருத்தித்துறை - துன்னாலையில் நேற்று (09) இரவு ஒருவர் வெட்டிக் கொலை...

கல்முனை சாஹிரா மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தலில் வெண்கலம். தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான...

தொற்றுநோய் தரவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்முனையில் ‘EPINet’ பயிற்சி செயலமர்வு

தொற்று நோய் தொடர்பான தரவுகளை முகாமைத்துவம் செய்வதிலும், பொதுச் சுகாதார சேவைகளின்...

Subscribe

spot_imgspot_img