நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம்
நேபாளத்தின் வடக்குப் பகுதியில், சீனா–நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் காணாமல்...
யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில்...
டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு, ஹன்வெல்ல மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதத்தைப் பரப்பிய 'பஸ் லலித்' என அறியப்படும்...
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் பத்மசிறி பெரேரா என்ற கெஹல்பத்தர பத்மேவை, 3ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்தவர் கால் உடைந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இரவு...