ரவி கருணாநாயக்க வீட்டிற்கு சென்ற CIABOC அதிகாரிகள்

Date:

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

எனினும், அவர் கொழும்பில் இல்லாததால், அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய சகாவொருவரின் தகவலின்படி, CIABOC அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வருவதற்கு முன்னரே அவர் கொழும்பிலிருந்து வெளியேறியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விஜயத்திற்கான மேலதிக காரணங்கள் அல்லது விசாரணை தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

spot_imgspot_img

More like this
Related

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 675 ஆக உயர்வு

இந்த வாரம் சீனாவுடனான எல்லைக்கு அருகே ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நேபாளத்தில்...

யுவதியை கடத்திச் சென்ற கார் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு

யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ்...

காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி முழுமையான ஆதரவு! – மு. சந்திரகுமார்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்