Tag: Sri Lanka Police

Browse our exclusive articles!

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தை தூண்டிய சுரேஷூக்கு ‘விருந்து’ வைத்த சக கைதிகள்!

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, ​​கைதிகள் வெளியே வருவதைத் தடுப்பதற்காக வாயிலை உடைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை உத்தியோகத்தருக்கு, வன்முறையில் ஈடுபட்ட கைதிகளால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பிடிபட்டால்...

யாழில் வாசனை சாவற்காரத்தில் போதைப்பொருள் கடத்தல்

வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப் பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (9)...

பாலியல் குற்றச்சாட்டில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள,...

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் உயிரிழந்த காவலர்களிற்கு நடந்த கொடூர சித்திரவதை: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

நீர்கொழும்பு சிறையில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த சிறை உத்தியோகத்தர்கள் கொடூரமான தாக்குதல்களாலும், 14 கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலும் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன. 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையைச்...

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு  ரவுடி வாள் வெட்டு குழுனரின் வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக தலைமறை வாகியிருந்து வந்த 26...

Popular

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...

யூபுன் அபேயகோன் கேட்கும் பணத்தை வழங்க முடியாது: விளையாட்டு அமைச்சர்

நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து விலகும் முடிவை எடுத்த இலங்கை ஓட்டப்பந்தய வீரர் யூபுன்...

சீன பிரஜையின் பணத்தை கொள்ளையிட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு தடுப்புக்காவல்

சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக்...

Subscribe

spot_imgspot_img