வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேக நபரை தேடி பொலிஸார்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையாரை நேற்று திங்கட்கிழமை (01) இரவு பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் கீழ் கைது...
போக்குவரத்து மீறல்களைக் கண்காணிக்க ‘இட்ராபிக்’ என்ற மொபைல் செயலியை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Android பயனர்கள் Google Playstore இல் செயலியை பதிவிறக்கிக் கொள்ளலாம்.
இதன்மூலம், நபர் ஒருவர் எதிர்கொள்ளும் போக்குவரத்து மீறல்களை தினசரி அடிப்படையில் தெரிவிக்கலாம்.
இந்த...