நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விளக்கு விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முன்னாள் நீதித்துறை அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான அலி சப்ரி, தனக்கு அபராதம் விதித்த காவல்துறை உத்தியோகத்தரின் முன்மாதிரியான தொழில்முறையைப் பாராட்டி...
வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வாகனம் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க...
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினர், நேற்று (03) தெமட்டகொட பலித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 உள்நாட்டுத் துப்பாக்கிகளையும், போதைப்பொருட்களையும் கண்டுபிடித்தனர். பாரத லஷ்மன் பிரேமச்சந்திரனின் கொலைக்காக மரண...
அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில், கள்ள உறவில் இருந்த பெண்ணைக் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்து, அவரிடமிருந்து ஒரு தங்க நெக்லஸைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும்...
தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயது பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் நேற்று (02) கண்டெடுத்தனர்.
தற்போது அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்ட அப்பெண்ணின்...