தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை(1) உணர்வுப்பூர்வமாக...
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் துபாய் பொலிசார் மேற்கொண்ட ஓர் நடவடிக்கையில், துபாயில் உள்ள ஓர் சொகுசு விடுதியில் கைது செய்யப்பட்ட, இலங்கை பாதாள உலகத்தின்...
பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிரும் Facebook கணக்குகள் மற்றும் குழுக்களை முடக்குவதற்கு இலங்கை பொலிஸார் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை, பொலிஸ்...
மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் பொலிஸ் ஜீப் வண்டி மோதிய விபத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி போதை பொருள் பாதித்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து அவர் பணியில் இருந்து நேற்று புதன்கிழமை...