எம்பிலிபிட்டிய காகித ஆலையின் வளாகத்தில் கழிவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் இன்று (30) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிற்பகல் சுமார் 3.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து காகித...
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளில், 130 நாடுகளில் இலங்கை குறைந்த சம்பளம் வழங்கப்படும் நாடுகளில் 120ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் இன்று (29) விசேட சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
எனினும்,...
பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிரும் Facebook கணக்குகள் மற்றும் குழுக்களை முடக்குவதற்கு இலங்கை பொலிஸார் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை, பொலிஸ்...