கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவரின் வீட்டில் இருந்தே சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
23 வயதுடைய இளம் பெண்ணின் சடலமே...
கொழும்பு, ஜூன் 12 – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை நிதி ரீதியாக நிலைத்தன்மை கொண்டதும், வர்த்தக ரீதியாக அதிக செயல்திறன் மிக்கதுமான தேசிய விமான சேவையாக மாற்றும் நோக்கில் அதன் மூலோபாய மறுஆய்வு மற்றும்...
அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில், கள்ள உறவில் இருந்த பெண்ணைக் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்து, அவரிடமிருந்து ஒரு தங்க நெக்லஸைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும்...
தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயது பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் நேற்று (02) கண்டெடுத்தனர்.
தற்போது அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்ட அப்பெண்ணின்...