நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின்...
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே பிளோற்றினால் வெட்டி தற்கொலை செய்ய முயற்நித்த ஆண் ஒருவரை பொதுமக்கள் பொலிசாருடன் மீட்டு வைத்தியசாiலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (10)...
குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் போத்தல் குடிநீர் விற்கப்படுவதைக் கண்டறிந்ததை அடுத்து, கொழும்பு–யாழ்ப்பாணம் விரைவு இரயிலின் உணவகப் பகுதியில் நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியுள்ளது.
இன்று (9) அனுராதபுர...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று காலை (06) மீண்டும் வெடித்த வன்முறைமிக்க திட்டமிட்ட மோதலில் சிறை உத்தியோகத்தர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை...
மர்ம மரணம் அடைந்த அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை சிகிச்சை நிபுணரின் உடலை நுவரெலியாவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் விட்டுவிட்டுத் தப்பி ஓடிய அவரது காதலன், தனது மனைவி மற்றும் நான்கு வயது குழந்தையுடன்...