கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04) அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த சூழ்நிலைகள் மற்றும்...
உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை, தம்முடன் உடலுறவு கொள்ள வருமாறு கேட்டு கடிதம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உனவட்டுன சுற்றுலா...
மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில்; வீதி ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை பிடித்து வான் ஒன்றில் கடத்திச் சென்ற காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன்...
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் துபாய் பொலிசார் மேற்கொண்ட ஓர் நடவடிக்கையில், துபாயில் உள்ள ஓர் சொகுசு விடுதியில் கைது செய்யப்பட்ட, இலங்கை பாதாள உலகத்தின்...