Tag: Sri Lanka Crime News

Browse our exclusive articles!

குற்றக்குழுக்களுக்கு போலி நிலப்பத்திரம் வழங்கியவர் கைது

கொழும்பு நிலப் பதிவாளர் ஒருவர், பதிவகத்தின் போலி ரப்பர் முத்திரைகளைப் பயன்படுத்தி, நேர்மையற்ற குழுக்களுக்குப் போலிப் பத்திரங்களை வழங்கி, அதன் மூலம் அக்குழுவினர் அந்த நிலங்களையும் சொத்துக்களையும் ஆக்கிரமித்துக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு...

நீர்கொழும்பு சிறையில் கொலைவெறியாட்டம் ஆடிய 75 கைதிகள் அடையாளம் காணப்பட்டனர்!

நீர்கொழும்பு சிறையில் 8 சிறை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்யவும், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் குற்றப்...

பொலிசார் போல நடித்து வெளிநாட்டவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது!

சுற்றுலா பொலிசார் போல் நடித்து, பிரேசில் நாட்டவர் ஒருவரைக் காவலில் வைத்து, 3 மில்லியன் ரூபா பிணைத்தொகை கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், உனவத்துன சுற்றுலா பொலிசாரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி,...

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தை தூண்டிய சுரேஷூக்கு ‘விருந்து’ வைத்த சக கைதிகள்!

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, ​​கைதிகள் வெளியே வருவதைத் தடுப்பதற்காக வாயிலை உடைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை உத்தியோகத்தருக்கு, வன்முறையில் ஈடுபட்ட கைதிகளால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பிடிபட்டால்...

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழப்பு 26ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். 7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 23...

Popular

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...

யூபுன் அபேயகோன் கேட்கும் பணத்தை வழங்க முடியாது: விளையாட்டு அமைச்சர்

நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து விலகும் முடிவை எடுத்த இலங்கை ஓட்டப்பந்தய வீரர் யூபுன்...

சீன பிரஜையின் பணத்தை கொள்ளையிட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு தடுப்புக்காவல்

சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக்...

Subscribe

spot_imgspot_img