களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் களுவாஞ்சிக்குடியை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை கடக்க வீதி ஓரமாக நின்ற சிறுவர்கள்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை ஆயுதப் படைகளின் புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்பேட்டைத் தனது காவலில் எடுத்துக்கொண்டதாகக் குற்றப் புலனாய்வுத் துறை (CID) நேற்று (19)...
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒதுக்குப்புறத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படுவதாக சரிபார்க்கப்படாத பொய்த் தகவலைப் பரப்பியதற்காக, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப்...
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன, புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், காலியில்...
மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்கு உடந்தையாக இருந்த பாதாள உலகக் குற்றவாளியான கங்கனமகே திமுத்து சதுரங்க பெரேரா...