நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை மட்டு வெல்லாவெளி பொலிஸ்...
கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04) அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த சூழ்நிலைகள் மற்றும்...
உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை, தம்முடன் உடலுறவு கொள்ள வருமாறு கேட்டு கடிதம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உனவட்டுன சுற்றுலா...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொது எதிர்க்கட்சி வேட்பாளராகும்படி தான் அணுகப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகிறார்.
ஸ்ரீலங்கா...
பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் வெப்பநிலை 35°C-க்கு மேல் பதிவானது. மொனராகலைல் 37.5°C-ம், திருகோணமலை மற்றும்...