உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) காவலில் இருந்த முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே,...
நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு – நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அதிர்ச்சி தகவல்
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, மோசடி நிதி பரிவர்த்தனைகள் காரணமாக...
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (24) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய நாணய மாற்று விகிதத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை...
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB), படுக்கை, ஹோமாகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலன்வத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றிரவு (24) 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி...
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21) காலமானார்.
சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி 1965 செப்டம்பர்,16 இல் மட்டக்களப்பில் பிறந்து, ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்தார். பின்னர் பகுதிநேர...