வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒருவரும், இன்னொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசேட குற்றவிசாரணைப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்து ரூ.60 இலட்சம் பணம்...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, மதுபான உரிமம் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 27.5 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்...
எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு தனது தாய் மற்றும் தந்தையைக் கொலை செய்தார்.
இறந்தவர்கள் தந்தை வன்னியாரச்சிங்கே சரத் (58) மற்றும் தாய் நம்முனிரச்சிங்கே காந்தி (54)...
டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை இன்று (13) முதல் மீண்டும் திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் பேராசிரியர்...
டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் ஆடைகளை மாணவர்கள் அணிய கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சின்படி, பரிந்துரைக்கப்பட்ட பாடசாலைச் சீருடையுடன் கூடுதலாக, மாணவர்களின் கைகளையும்...